இராமாயணம்
இராமாயணம் பலன் [சுருக்கம்]
ஓம் ஸ்ரீ இராம ராம இராமேதி ரமே இராமே மனோரமே ஸகஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ இராம நாம வராணனே !
இந்த மந்திரத்தை தினம் தினம் சொல்லிக் கொண்டிருந்தாலே இராமாயணம் முழுவதும் படித்ததற்கு நிகராக கொள்ளலாம்.
இராமர் வடிவம் [ கம்பர் இராமாயணத்தில்]:
தோள் கண்டார் தோளே கண்டார்
ஓம் ஸ்ரீ இராம ராம இராமேதி ரமே இராமே மனோரமே ஸகஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ இராம நாம வராணனே !
இந்த மந்திரத்தை தினம் தினம் சொல்லிக் கொண்டிருந்தாலே இராமாயணம் முழுவதும் படித்ததற்கு நிகராக கொள்ளலாம்.
இராமர் வடிவம் [ கம்பர் இராமாயணத்தில்]:
இராமரும் -- கம்பரும்:
தோள் கண்டார் தோளே கண்டார்
தொடு கழல் கமலம் அன்னத்
தாள் கண்டார் தாளே கண்டார்
தடக்கைக் கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார்
யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன்னார்
உருவு கண்டாரை ஒத்தர்
எனக் கூறும் கம்பனின் வரிகள் தமிழ்க் கற்றோர்க்கு அமுதம்.
மேலும் இராமாயணம் என்னும் மகா இதிகாசத்தில் கம்பர்,
தனது பட்டந்தனை தம்பியர்க்கு
ஈயெனத் தந்து மகிழும்
தமையனும்,
தமையனார் வருமளவு மாவிரதமாகவே
தபஸ் புரியும் தம்பியும்,
கனதனப் பாலீய்ந்த தாய்தனைப்
போல கருணை செய்திடும்
மதனியும்,
காணுமுன் தந்தைபோல் திருவடிகள்
பணியும் கனிட்டவனுடைய
மனையாட்டியும்,
தினம் தினம் பரிவாகி அம்மையே
என்று பேர் செப்பும் கொழுந்தனாரும்
சேர்ந்து வாழ்கின்ற பேர் " திரேதாயுகந் " தன்னில் தசரத குமாரர் கண்டாய்....
எனும் கம்பரின் வரிகளில் இராமாயணத்தை நம் கண் முன்னே காட்டுகிறார்.
கம்பரின் எழுத்து வன்மையில் கம்பனுக்கு நிகர் கம்பரே என வியக்க வைக்கிறது.
கம்ப இராமாயணம் தமிழில் கம்பரால் நமக்குக் கிடைக்கப் பெற்றது மா -- தவம்.
" கம்பருக்கு நிகர் கம்பனே ;
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் "
நம்மைப் போல் எளியவர்களுக்கும் புரியவைக்கும் வகையில் அவர் தொகுத்திருப்பது.
தமிழுக்கு தமிழகத்தில் தமிழ் மொழியின் பெருமையில் கம்பரும் ஒரு சாட்சி என்றால் அது மிகையாகாது.
அடுத்து::முடியாத காரியங்களை தடையின்றி முடிக்க
தாள் கண்டார் தாளே கண்டார்
தடக்கைக் கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார்
யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன்னார்
உருவு கண்டாரை ஒத்தர்
எனக் கூறும் கம்பனின் வரிகள் தமிழ்க் கற்றோர்க்கு அமுதம்.
மேலும் இராமாயணம் என்னும் மகா இதிகாசத்தில் கம்பர்,
தனது பட்டந்தனை தம்பியர்க்கு
ஈயெனத் தந்து மகிழும்
தமையனும்,
தமையனார் வருமளவு மாவிரதமாகவே
தபஸ் புரியும் தம்பியும்,
கனதனப் பாலீய்ந்த தாய்தனைப்
போல கருணை செய்திடும்
மதனியும்,
காணுமுன் தந்தைபோல் திருவடிகள்
பணியும் கனிட்டவனுடைய
மனையாட்டியும்,
தினம் தினம் பரிவாகி அம்மையே
என்று பேர் செப்பும் கொழுந்தனாரும்
சேர்ந்து வாழ்கின்ற பேர் " திரேதாயுகந் " தன்னில் தசரத குமாரர் கண்டாய்....
எனும் கம்பரின் வரிகளில் இராமாயணத்தை நம் கண் முன்னே காட்டுகிறார்.
கம்ப இராமாயணம் தமிழில் கம்பரால் நமக்குக் கிடைக்கப் பெற்றது மா -- தவம்.
" கம்பருக்கு நிகர் கம்பனே ;
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் "
நம்மைப் போல் எளியவர்களுக்கும் புரியவைக்கும் வகையில் அவர் தொகுத்திருப்பது.
தமிழுக்கு தமிழகத்தில் தமிழ் மொழியின் பெருமையில் கம்பரும் ஒரு சாட்சி என்றால் அது மிகையாகாது.
அடுத்து::முடியாத காரியங்களை தடையின்றி முடிக்க
Comments
Post a Comment