பகவத் கீதை
பகவத் கீதை சாராம்சம்:
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே.
என்பதே..
எதை இழந்தாலும் இழந்ததை நினைத்து வருத்தப்படாதே அது நியாயமாக உனக்குச் சேரவேண்டியதென்றால் அது இன்னொரு வடிவில் உன்னை வந்து சேரும்.
பகவத் கீதை சுருக்கம்:
கீதா, கீதா (Geedha , Geedha) என்று பத்து முறை தொடர்ச்சியாக மெய்மறந்து சொல்லிக் கொண்டே இருங்கள்.
அது தியாகி, தியாகி என்றே ஒலிப்பதை உணர்வீர்கள். தியாகத்தின் வடிவம் ஸ்ரீ கிருஷ்ணர். கீதா என்ற சொல்லின் எழுத்துக்களை மாற்றி உச்சரித்தாலும் தாகீ (தியாகி).
பகவத் கீதையைப் பாராயணம் செய்வதற்கு நிகராகக் கருதப்படுகிறது.
யோக மாயையால் நன்கு மறைக்கப்பட்டு உள்ள இறைவனை ஞானிகளால் மட்டுமே உணர முடியும்.
Comments
Post a Comment