சூரிய தேவன்

நவகோள்களின் நாயகன்:


             மற்றுமொரு உயர்ந்த மந்திரங்களுள் ஒன்றானதை சூரிய பகவானுக்கு  சமர்ப்பணம் செய்வோமா.

சூரியன்




நவகோள்களில் -   முதன்மையானவர்

கிரகங்களின் - இராஜா

இராசியில்  -  சிம்ஹம்

இரத்தினங்களில்  -  மாணிக்கம்

கிழமைகளில்  -  ஞாயிறு

                இவருக்கு பல பெயர்கள் உண்டு. இவர் புகழ் பாட சூரிய காயத்ரி, ஆதித்ய ஹ்ருதயம் எனப் பலப்பல.

                  அவற்றுள் உங்களுக்குத் தர இருப்பது அவரின் மிக உயர்ந்த 21 நாமங்களை கொண்ட மந்திரம்.

                  இந்த நாமங்கள் மிகவும் விசேஷம் ஆனவை. தனித்துவம் மிக்கது. "ஆதித்யாய", "சூர்யாய" என்று எவ்வளவு தான் இருந்தாலும் இந்த மந்திரத்தை ஜெபித்தால் சூரியனைப் போல் நாமும் பிரகாசமாக இருப்போம். நாம் என்றும் 'இருளில்' விழமாட்டோம்.



ஓம் விகர்த்தனோ விவஸ்வாம்ஸ மார்த்தண்டோ பாஸ்கரோ இரவி லோகப்ரஹாஸக ஶ்ரீமான் லோகஸஸுர் கிரகேச்வர லோகசாஷி த்ரிலோகேச கர்த்தா ஹர்த்தா தமிஸ்ரஹா தபனஸ் தாபனஸ் ஸைவசுசி ஸப்தாச்வ வாஹன சுபஸ்தி ஹஸ்தோ ப்ரம்மாஸ ஸர்வதேவ நமஸ்க்ருத

என்று அனுதினமும் வணங்கி வாழ்வில் ப்ரகாசிப்போம். உயர்வடைவோம்.


அடுத்து :: சிந்திக்க 

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி