கர்ம வினை பலன் நீங்க:
நாம் தொடர்ந்து எத்தனையோ பிறவிகள் எடுத்திருப்போம். அப்போதெல்லாம் நம் வினைப் பயனை அனுபவித்துக் கொண்டே இருந்திருப்போம்.
அத்தனை பிறவியிலும் நம் வினைப் பயனை நீக்க நாம் எதுவும் செய்திருப்போமா? நாம் அறியோம்.
மானுட பிறவியில் மட்டுமே நம் கர்மாவின் பலனை நீக்க முடியும் என அறிக.
இந்த மானுட பிறவியில் கர்ம வினை பலன் நீக்க முயற்சிகள் மேற்கொள்வோம். இப்படித் தொடர்ந்து தேங்கி வரும் கர்ம வினைகளின் முடிச்சுக்களைத் தீர்க்க வலிமையான எளிய மந்திரம்
அ ங்
உ ங்
சி ங்
ஓம் - அங், உங், சிங் என பீஜாட்சர சக்தி வாய்ந்த சித்தர்கள் மந்திரத்தை உரு ஏற்றி வழிபடுவோம்.
கர்ம வினைப்பயனை நீக்கி நல்வாழ்வு பெறுவோம்.
அடுத்து :: பணத்தின் அருமை பெருமை
Nandri
ReplyDelete