அறிவியலும் ஆன்மீகமும்
அறிவியலும் - ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று இணைந்திருந்தாலும் ஆன்மீகமானது அறிவியலுக்கு அப்பாற்பட்டு தனித்துவமாகவே நிற்கிறது.
இயற்கை என்றும் எடுத்துக் கொள்வோம். பஞ்ச பூதங்களின் வடிவமாக நம் தேகம் இருக்கிறது.
உயிர் போகும் போது அது எங்கே எப்படி செல்கிறது யாரறிவார்?
ஆயிரம் கருத்துக்கள் கூறினாலும் நம்மால் துல்லியமாக அனுமானிக்க முடியுமா?
பாறையை பிளவு படுத்தினால் அதற்குள் 'தேரை' அதற்கு உணவளித்தவர் சுவாசிக்க காற்று தந்தவர் யார்?
காற்று புகாமல் மூடி வைத்த சர்க்கரையில் எறும்புகள் சேர்ந்ததே எப்படி ? சர்க்கரையின் வாசனை எறும்பு எப்படி அறியும்?
முப்பத்து மூன்று கோடி இலட்சம் ஜீவன்கட்கும் எண்ணிப் படி அளக்கும் எம் பெருமான் இறைவனைக் கண்டு கொண்டாலே நாம் உணர முடியும்.
அடுத்து::கோவில்கள்
Comments
Post a Comment