வராகி அம்மன்



             காளி தேவி ஆதி சக்தி ஆவார் அவரே உலக நாயகி

             அவரின் வடிவான வராகி அம்மனை பற்றி பார்ப்போம்.



               Image result for varahi amman            
                  அன்னை வராகியின் 12 பெயர்களை ஒரு மணி நேரம் வரை [ இரவு பொழுதில் ] ஜபிக்க வேண்டும் ; இப்படி தினமும் ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் வரை ஜபித்து வருவதன் மூலமாக உங்கள் ஆத்ம பலத்தை அதிகரித்துக் கொள்ளலாம்;

Image result for varahi amman

கண்டிப்பாக அசைவம் , மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்.

அந்த 12 பெயர்கள் வருமாறு:

பஞ்சமீ 

தண்டநாதா 

சங்கேதா 

சமேஸ்வரீ 

சமய சங்கேதா 

வராகி 

போத்ரிணி 

சிவா 

வார்த்தாளீ 

மகாசேனா 

ஆக்ஞாசக்ரேஸ்வரீ 

அரிக்நீ 

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இரவுப் பொழுதில் ஜபித்து வந்தால்,

         உங்களுக்கு எதிரான சதிகள் அனைத்தும் தகர்ந்து விடும்;

         யாராவது கடந்த காலங்களில் மாந்த்ரீக தீங்குகள் செய்திருந்தால் அது விலகி விடும்;

          எதிரிகளும், துரோகிகளும் ஒரு போதும் உங்களை நெருங்கவோ, தீமை செய்யவோ முடியாது;

          உங்களிடம் இருக்கும் கெட்ட சுபாவங்கள் உங்களை விட்டு விலகி விடும்;

          தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் ஜபித்து வந்தால் நீங்கள் யார்? எதற்காக இங்கே [ இந்த பூமியில் ] பிறந்துள்ளீர்கள் ?  என்ற காரணம் தெரிய வரும்.

        நமது பாரத நாடு முழுவதும் இருக்கும் 51 சக்தி பீடங்களில் ஒரு சிலவற்றுக்குச் செல்லும் பாக்கியம் கிட்டும்; இதன் மூலமாக, உங்கள் மனிதப் பிறவி புதுப்பிக்கப்படும்;

       தேவையற்ற பயம் நீங்கும்; அனாவசியமான சிக்கல்கள்,பிரச்சனைகள் ஒருபோதும் உங்களை நெருங்கவே நெருங்காது.     


அடுத்து:: வாழ்வியல் பாடங்கள் 

Comments

  1. நான் மிகவும் சொந்த உறவுகள் மத்தியில் புறந்தள்ளபட்டு...வாழ்கையில் எப்படி உயர்வோம்...என்ற பயத்தோடு கடந்த 24 ஆண்டுகள் வெளிநாட்டில் என் வாழ்கை எனக்கு எவ்வித கெட்டபழக்கம் இல்லை...என் மகன்கள் இஞ்சினியர்கள் ஆகியும் சரியான வேலை கிடைக்கவிவ்வை...கவலையாக இருக்கிறேன் ...ஸ்ரீவாராகி அம்மா தான் எனக்கு தைரியமா செயல்பட வைக்கவேண்டும்....ஓம்ஸ்ரீ வாராஹி அம்மா நம...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்