இராமாயணம்

இராமாயணம் பலன் [சுருக்கம்] ஓம் ஸ்ரீ இராம ராம இராமேதி ரமே இராமே மனோரமே ஸகஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ இராம நாம வராணனே ! இந்த மந்திரத்தை தினம் தினம் சொல்லிக் கொண்டிருந்தாலே இராமாயணம் முழுவதும் படித்ததற்கு நிகராக கொள்ளலாம். இராமர் வடிவம் [ கம்பர் இராமாயணத்தில்]: இராமரும் -- கம்பரும்: தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்னத் தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கைக் கண்டாரும் அஃதே வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ் கொண்ட சமயத்தன்னார் உருவு கண்டாரை ஒத்தர் எனக் கூறும் கம்பனின் வரிகள் தமிழ்க் கற்றோர்க்கு அமுதம். மேலும் இராமாயணம் என்னும் மகா இ...