பணத்தட்டுப்பாடு நீங்க

பரிகாரத்திற்கு செல்வோம்:



பணத்தட்டுப்பாடு நீங்க 





        
          வெள்ளிக்கிழமை காலை 6.00 - 7.00 மணிக்கு சுக்ர ஓரையில் விநாயகர் லஷ்மி அமர்ந்த நிலையில் உள்ள படத்திற்கு எருக்கம்பூ மாலையிட்டு சில எருக்கம்பூக்களை தூவி பால் (அ) கற்கண்டு (அ) சர்க்கரைப் பொங்கல் (அ) பால் பாயாசம் இவற்றில் ஏதேனும் ஒன்று நிவேதனம் செய்து மண் அகலில் இரண்டு தீபங்கள் வெள்ளெருக்கு திரியில் நெய் போட்டு  ஏற்றி வழிபட்டு வரவும்.




           மாலையில் அந்த பூக்களை எடுத்து பணப்பெட்டியில் வைக்கவும். மறு வாரம் மாற்றிவிடலாம்.
   
            மாற்றும் பூக்களை கால் படாத இடத்தில் போட்டுவிடவும். பணமுடை நீங்குவதை கண்கூடாகக் காணலாம்.



அடுத்து::ஸ்ரீமத்பாகவதத்தின் பெருமை

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்