சிந்தனைக்கு

சிந்தனைக்கு :

     நம்மை கடந்து போகும் ஒவ்வொரு மனிதர்களிடமும் நாம் கற்றுக் கொள்ள ஒரு செய்தி இருக்கிறது. அதை உணர்வதிலும் தெளிவதிலும் தான் வாழ்க்கை இருக்கிறது. ஒருவரை போல் இன்னொருவர் இருக்க முடியாது.

உதாரணம் : 
Related image
        
              பாண்டவர்கள் ஐவரில் எல்லோரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்கள். கௌரவர்களும் ஒவ்வொரு விதமான நாயகர்கள். 

Image result for mahabharatham

   இதில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பார்க்கக் கூடாது, ஒவ்வொருவரும் நற்குணங்களில் மாறுபட்டு மிகுதியாகவோ, குறைவாகவோ நற்பண்புகளைப்  பெற்றவர்களே.   

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்