சாஸ்த்திரம்: சம்பிரதாயம்:
சாஸ்த்திரம்: சம்பிரதாயம்:
சாஸ்த்திரங்கள் என்றும் மாறாத தன்மையுடையவை. இந்து மத சாஸ்த்திரங்கள் எண்ணிலடங்கா. அவற்றைப் பின்பற்றி வாழ்க்கை நெறிகளை நேர்ப்படுத்தி வாழ்வது கடினமாகிறது. ஓரளவுக்கு முடிந்தவரை பின்பற்றலாம். ஆனால் எப்போதும் மீறி நடக்கக்கூடாது.
சம்பிரதாயங்கள்:
இது மனிதர்களாகிய நாமே ஏற்படுத்திக் கொண்டது. மூதாதையர்கள், முன்னோர்கள் வகுத்த பாதையில் சம்பிரதாயங்களை மேற்கொண்டு வாழ்வதே. இது நமக்கு ஏற்றாற்போல், காலச் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறும். மாற்றிக்கொள்ளவும் செய்யலாம். எப்போதும் முன்னோக்கிப் போகாமல் பிற்காலத்தையும் கருத்தில்க் கொண்டு சம்பிரதாயங்களின் அடிப்படை மட்டும் எப்போதும் மாறாமல் பின்பற்ற வேண்டும்.
Comments
Post a Comment