திரிதியை
திரிதியை :
வருடம் தோறும் வரும் " அக்ஷய திரிதியை " அன்று புனித நாளாக கருதி வீட்டில் வழிபாடு செய்ய வேண்டும். அன்று நம்மால் முடிந்த அளவுக்கு தானங்கள் செய்வது சிறப்பு. அன்று மனமார தானம் செய்தால் எப்போதும் யாரிடமும் தானம் பெறாத நிலையில் நாம் வாழலாம்.
பூக்கள், காசு, வெள்ளி நாணயங்கள், உடைகள், தானியங்கள், இனிப்பு வகைகள், உணவு வகைகள் என முடியும் அளவுக்கு தானங்கள் செய்யலாம்.
பல மடங்காக இறைவன் உங்களுக்கு அருளுவார்.
குறிப்பு:
எதையும் எதிர்பார்க்காமல் தானம் செய்ய வேண்டும்.
விசேஷம் :
அன்று வீட்டில் பல்லியைக் கண்டால் மிகவும் விசேஷமாக கருதப் படுகிறது.
பூக்கள், காசு, வெள்ளி நாணயங்கள், உடைகள், தானியங்கள், இனிப்பு வகைகள், உணவு வகைகள் என முடியும் அளவுக்கு தானங்கள் செய்யலாம்.
பல மடங்காக இறைவன் உங்களுக்கு அருளுவார்.
குறிப்பு:
எதையும் எதிர்பார்க்காமல் தானம் செய்ய வேண்டும்.
விசேஷம் :
அன்று வீட்டில் பல்லியைக் கண்டால் மிகவும் விசேஷமாக கருதப் படுகிறது.
Comments
Post a Comment