கிரிவலம்

கிரிவலம் 

Image result for girivalam

         வாழ்க்கையில் கடினமாக "உழைத்து, உழைத்து" உயர்வடைய முடியாமல் மாற்றங்கள் வராமல் இருப்பின் 

       "சனிக்கிழமை, மகம் நக்ஷத்திரத்துடன் கூடிய நாளில் பௌர்ணமி" வரும் போது ஒரே ஒரு முறை மட்டுமாவது கிரிவலம் வந்தால் கூட அவல  நிலை மாறி உயர் நிலை அடைவார்கள்.

Image result for girivalam                      

         கிரிவலம் செய்யும்போது பக்தியோடு மௌனமாக இறைவனின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே சென்று வரவும்.

         மாற்றங்கள் விரைவில் நடக்கும்.

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்