ஆத்திகம் நாத்திகம்
ஆத்திகம் -- நாத்திகம் :
ஆதிக் காலத்தில் மனிதன் இயற்கையையும், அதன் பேராற்றலும் கண்டு பணிந்து வணங்கத் துவங்கியது பக்தியாக கருதப்பட்டது.
முதல் கடவுளாக சூர்ய பகவானையே வழிபட்டனர்.
பஞ்ச பூத வழிபாடு:
பின்னாளில் பரிணாமங்கள் வளர்ந்து வளர்ந்து உருவங்கள் கொடுத்து மனமுருகி அதற்கான குறியீடுகளும் கொடுத்து வணங்கினால் நல் வாழ்வு பெறலாம் என்ற எண்ணத்தில் இறைவனுக்கு ஆகிருதி அதாவது படையல் பூசைகள், யாகவேள்விகள், சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம் என ஒவ்வொன்றாய் உருவாக்கப்பட்டது. இப்படியே ஆலயங்கள் எழுதப்பட்டதாக வரலாறு.
மதங்கள் :
பக்தியை விட அதிகமாக இறைவனைச் சுற்றி மனிதர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த கோட்பாடுகளின் ஸ்தாபனங்கள் தீவிரமடைந்து மதம் என பெயர் பெற்றது.
விளைவு: இதை ஏற்றுக் கொண்டவர்கள் - ஆத்திகர்கள்
வினாக்களை எழுப்பியவர்கள் - நாத்திகர்கள்
அடுத்து::மனிதனின் வாழ்க்கையும் - கானல் நீரும்
ஆதிக் காலத்தில் மனிதன் இயற்கையையும், அதன் பேராற்றலும் கண்டு பணிந்து வணங்கத் துவங்கியது பக்தியாக கருதப்பட்டது.
முதல் கடவுளாக சூர்ய பகவானையே வழிபட்டனர்.
பஞ்ச பூத வழிபாடு:
பின்னாளில் பரிணாமங்கள் வளர்ந்து வளர்ந்து உருவங்கள் கொடுத்து மனமுருகி அதற்கான குறியீடுகளும் கொடுத்து வணங்கினால் நல் வாழ்வு பெறலாம் என்ற எண்ணத்தில் இறைவனுக்கு ஆகிருதி அதாவது படையல் பூசைகள், யாகவேள்விகள், சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயம் என ஒவ்வொன்றாய் உருவாக்கப்பட்டது. இப்படியே ஆலயங்கள் எழுதப்பட்டதாக வரலாறு.
மதங்கள் :
பக்தியை விட அதிகமாக இறைவனைச் சுற்றி மனிதர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த கோட்பாடுகளின் ஸ்தாபனங்கள் தீவிரமடைந்து மதம் என பெயர் பெற்றது.
விளைவு: இதை ஏற்றுக் கொண்டவர்கள் - ஆத்திகர்கள்
வினாக்களை எழுப்பியவர்கள் - நாத்திகர்கள்
அடுத்து::மனிதனின் வாழ்க்கையும் - கானல் நீரும்
Wow.. crisp and short to the point..
ReplyDelete