புலவர்கள்
புலவர்கள் இறைவனை வேண்டும் போது தமிழ் மொழி இரட்டிப்பு அழகாகும். எதுகை - மோனை துள்ளி விளையாடும்.
கம்பர் வரிசையில் வள்ளுவர், தாயுமானவர், நக்கீரர், இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், கோப்பெருந்தேவி இப்படி எண்ணிலடங்கா புலவர்கள் தமிழுக்குச் சான்றாக இருக்கிறார்கள்.
தாயுமானவர் -- இறைவனை வேண்டும் போது
பக்தி நீ பக்தி காண பலனா நீ
பலவாச் சொல்லும் ஸித்தி நீ
ஸித்தர் காணா திறமும் நீ
திறமோர் காணா முக்தி நீ
முக்தி காணா முதலும் நீ
முதன்மையான புத்தி
எனக்கொன்றுண்டோ
பூரானந்த வாழ்வே என்று இறைஞ்சுகிறார் இறைவனிடம்.
Comments
Post a Comment