புலவர்கள்



                  புலவர்கள் இறைவனை  வேண்டும்  போது  தமிழ்  மொழி  இரட்டிப்பு  அழகாகும்.  எதுகை - மோனை துள்ளி  விளையாடும்.  
  
                கம்பர்  வரிசையில்  வள்ளுவர்,  தாயுமானவர்,  நக்கீரர்,  இளங்கோவடிகள்,  சீத்தலைச்  சாத்தனார்,  கோப்பெருந்தேவி  இப்படி  எண்ணிலடங்கா  புலவர்கள்  தமிழுக்குச்  சான்றாக  இருக்கிறார்கள்.


தாயுமானவர் --  இறைவனை  வேண்டும்  போது   



Related image 


பக்தி  நீ  பக்தி  காண  பலனா  நீ 

பலவாச்   சொல்லும்  ஸித்தி   நீ 

ஸித்தர்  காணா   திறமும்  நீ 

திறமோர்  காணா   முக்தி  நீ 

முக்தி  காணா   முதலும்  நீ 

முதன்மையான  புத்தி  

எனக்கொன்றுண்டோ 

பூரானந்த   வாழ்வே  என்று இறைஞ்சுகிறார்  இறைவனிடம்.

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்