பக்தி மனம் தொடர்ச்சி...
வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டு சக மனிதர்களிடமும் அன்பு பாராட்டி நம்மை போல் தான் மற்றவர்களும் என்ற எண்ணம் கொண்டு நம் இல்லற தர்மங்களைப் பின்பற்றி கடமைகளை மன நிறைவுடன் செய்ய வேண்டும்.
வாருங்கள் வாழ்வியலில் ஏற்படும் பல பிரச்சனைகள் நமக்கு பூதாகாரமாகத் தோன்றினாலும் அவற்றை இறை அருளால் எளிய பரிகாரங்கள் மூலம் குறைத்துக் கொள்ளலாம். அன்புடன் நம்பிக்கையும், பொறுமையுமே பிரதானமாக கொள்ள வேண்டும்.
பரிகாரம் என்பது
மழைக்கு - குடையாக
வெயிலுக்கு - இதமான காலணியாக
வியாதிகளுக்கு- அரு மருந்தாக
பலவீனமான
மனத்திற்கு - நம்பிக்கையூட்ட
வாழ்க்கையை
தொலைத்தவர்கள்- பரிணமிக்க, பிரகாசிக்க
Comments
Post a Comment