Posts

Showing posts from February, 2018

பெண்கட்கு

Image
பெண்கட்கு அழகு    -  பெருமை தருகிறது அறிவு   - அளவற்ற ஆற்றலை                        தருகிறது கற்பு      - அளவற்ற மதிப்பை தருகிறது அடக்கம்- தெய்வமாகவே காட்டுகிறது பெண்கள்        பெண்கள் பூமியில் போற்றுதலுக்கு உரியவர்கள்.        பெண் குழந்தைகள் - வீட்டின் கவுரவம் , பொக்கிஷம்.        பெண்மையை மதிப்போம்        பெண்மைக்கு தலைவணங்குவோம்        பெண்களை மதிக்கப்படும் நாடும், வீடும் செழிப்படையும்.       அழகு உருக்குலையாதிருக்க     பௌர்ணமி அன்று கிழக்கு முகமாக மனையில் அமர்ந்துக் கொண்டு மனதினுள்,     " ஓம் சௌந்தர்யே சௌந்தர்ய ப்ரத்தே ஸித்திம் தேஹி நமஹ " என்று 108 தடவை சொல்லி வரவேண்டும்.         வளர்பிறை திங்கள் அன்று தொடங்கி தொடர்ந்து சொல்லி வர பலன் இரட்டிப்பாகும்.       குறிப்பு :      ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சொல்லி வரவும்.        எந்த மந்திரமும் நமக்காக ஜெபிக்கும் போது 'ஸ்வாகா' என்றும் மற்றவர்களுக்காக ஜெபிக்கும் போது 'ஸ்வாஹா' என கூற வேண்டும்.       உயர்ந்தவர்கள் வரிசை:    இல்லற தர்மம்          உயர்ந்தவர்கள் மனிதர்களுள் யார்