Posts

Showing posts from January, 2020

இல்லம் செழிப்படைய:

Image
இல்லம் செழிப்படைய:                     வளம் கொழிக்க:              பஞ்சமி திதி அன்று குளிகை காலத்தில் வீட்டின் பூஜை அறையில் ஐந்து அகல் விளக்குகள் வாங்கி மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்து தாமரைத் தண்டினால் செய்த திரி போட்டு பசு நெய் ஊற்றி அரிசி மாவினால் கோலம் போட்டு ஐந்து விளக்குகளையும் வரிசையாக ஏற்ற வேண்டும்.            பழம்,பூ, வெற்றிலை பாக்கு, ஏலக்காய் கலந்த பால் நிவேதனம் செய்ய வேண்டும். தூப தீபங்கள் காட்டி தேங்காய் உடைத்த பின் " ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியே நமஹ" என்று சொல்லிக் கொண்டே அந்த தீபங்களை ஐந்து முறை வலம்  வரவும்.                                பின் மனையில் உட்கார்ந்து அந்த தீபங்களை பார்த்து உங்கள் தேவைகளை நியாயமான விருப்பங்களை மனநிறைவோடு சொல்லவும். எதிரில் தேவி இருப்பது போல் எண்ணிக் கொண்டு பக்தியுடன் கேளுங்கள். கேட்ட வரம் கிடைக்கும். தொடர்ந்து ஒவ்வொரு பஞ்சமி திதி அன்றும் செய்து வாருங்கள். கை  மேல் பலன் உண்டு.                           குறிப்பு :  இல்லத்தில் பஞ்சமில்லா நிலை உருவாகும். மனையில் அமர்ந்து  " ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியே நமஹ&qu